Sunday 15 April 2012

இனி வேண்டாம் வயாகரா ?



  • இந்தியாவில் பண்டைய காலத்தில் மன்னர்கள் ஜாதிக்காயை இயற்க்கை வயகராவாக பயன்படுத்தி உள்ளனர் .

  • ஜாதிக்கையில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன.

  • இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது.

  • ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொள்ளவும் 5 கிராம் அளவுக்கு தினம் காலை,மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும் .

  • தூக்கமில்லமையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் .

  • ஜாதிக்காயில் உள்ள ஒரு வித அமிலம் தூக்கத்தை தூண்டுகிறது இதனால் உறக்கமின்மையை  தடுக்கிறது .

  •   ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டால் போதும் .

  • ஜாதிக்காய் சாப்பிடுவதினால் 

  1. மனஅழுத்தத்தை  போக்கும்.
  2. காம உணர்வை தூண்டும் .
  3. ஆண்மை குறைவை போக்கும் .
  4. நரம்பு தளர்ச்சியை போக்கும் .
  5. விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் .
  6. உடல் வலிமையாக்கும்  தன்மை கொண்டது .        
  இயற்கையான ஜாதிக்காய் சாப்பிட்டு இல்லறத்தில் சுகம் பெறலாம் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes