Tuesday, 17 April 2012

தூய்மையில்லாத பற்கள் இதயத்தை பாதிக்கும் ?

பல்லு போனால் சொல்லு போச்சு என்பதெல்லாம் அந்த காலம் , இன்று ஆரோக்கியமான உடல் மற்றும் இதயத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம் . பற்களில் படிந்து இருக்கும் ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியக்கள் தொண்டைக்கு பரவி இரத்தத்துடன் கலந்து இதயத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது . பல் துலக்குவதன் மூலம் இதயத்தை பலபடுத்தலாம் என்கிறன்றனர் மருத்துவ நிபுணர்கள் . பல் சொத்தையின் அறிகுறிகள்      பல்லில் வலி      ஈறுகளில் வீக்கம்      வாயின் வெளியே வீக்கம்      பல் கருப்பு நிறமாக மாறுவது       பல்லில் குழி ஏற்பட்டு உணவு பொருட்கள் தங்குவது .     குளிர்ந்த அல்லது சூடான  உணவு சாப்பிடும் போது பல்லில் கூச்சம் ஏற்படுவது . தவிர்க்க வேண்டியவை ?      அடிக்கடி தேனீர் ,காபி போன்றவை...

Sunday, 15 April 2012

ஒரு வயது வரையிலான குழந்தையின் சரியான வளர்ச்சி படிகள்

குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு வளர்ச்சி படிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து குழந்தை சரியான முறையில் வளருகிறதா  என்பதை அறிந்து கொள்ளலாம் .ஒன்றரை மாதமானதும் கீழ்காணும் முன்னேற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியில் காணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் . ஒன்றரை மாதம்       ஒன்றரை மாதமானதும் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும் . இரண்டாவது மாதம்       இரண்டாவது மாதமானதும் தாய் முகம் பார்த்து சிரிக்கும் . மூன்றாம் மாதம்       மூன்றாம் மாதம் ஆனதும்  குழந்தை தலையைக் கொஞ்சம் தூக்கும் ,குரல் ஒலி வரும் திசையைத்  திரும்பி பார்க்கும் . நான்காவது மாதம்      நாலாவது மாதம் குழந்தை புரளும் ,ஒருகளிக்கும் ,கையில்  கிடைத்த பொருட்களை பிடித்து கொள்ளும் .  ஐந்து அல்லது...

கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகரமான அறிகுறிகள்?

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாய குறிகளை அறிந்து கொள்ள வேண்டும் .கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகுறி கால்வீக்கம்  கடுமையான இரத்த சோகை  இரத்த கசிவு  கடுமையான அடி  வயிற்று வலி . தொடர்ந்து வாந்தி . கடுமையான ஜுரம்  . அடிக்கடி தலைவலி  . வலிப்பு . வயிற்றில்  குழந்தை அசைவு இல்லை ,அசைவு குறைவு அல்லது அசைவு அதிகம் .   இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சை உடன பெற வேண்டும் . ...

தெரிந்து கொள்வோம் உணவு ஜீரணமாகும் நேரத்தை

 உணவு ஜீரணமாகும் நேரத்தை அறிவதன் மூலம்  அஜீரண கோளறு ஏற்படமால் தவிர்த்து .சரியான உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடலாம் . வடிகட்டிய தண்ணீர் பழச்சாறு  =  15 - 20 நிமிடங்கள் . கெட்டியான பழச்சாறு                    காய்கறி சூப்            தர்பூசணி           ஆரஞ்சு           திராட்சை பழங்கள்  இவை அனைத்தும்   =   20  - 30 நிமடங்கள் ஆப்பிள் ,செரி பழங்கள்   =  40 நிமிடங்கள் . தக்காளி           வெள்ளரி          காய்கறி சாலட்   ...

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

உணவில் பச்சைக்காய் கறிகள் , பழங்கள், அதிகம் இருக்க வேண்டும் . கால்சியம்  சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டும் . கர்ப்ப காலத்தில் வாந்தி  வரும்  இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது .பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம் . ஜூஸ் அதிகம் குடிக்கலாம் . கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது . உடல் சோர்வாக இருக்கும் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் . குமட்டுதல் வரும் போது எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால் ,குமட்டுதல் குறையும் .  இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .பேரிச்சை ,மாதுளை ,கீரை வகைகள் ,முருங்கைகீரை  சாப்பிடலாம் . வெல்லம் சேர்த்த உணவு வகைகளை உண்ணலாம் . காபி ,டீயை தவிர்த்து  பாலுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடலாம் . உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம் . காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும் . மாதுளை பழம் சாப்பிடலாம் . நாவல்...

இனி வேண்டாம் வயாகரா ?

இந்தியாவில் பண்டைய காலத்தில் மன்னர்கள் ஜாதிக்காயை இயற்க்கை வயகராவாக பயன்படுத்தி உள்ளனர் . ஜாதிக்கையில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன. இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொள்ளவும் 5 கிராம் அளவுக்கு தினம் காலை,மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும் . தூக்கமில்லமையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் . ஜாதிக்காயில் உள்ள ஒரு வித அமிலம் தூக்கத்தை தூண்டுகிறது இதனால் உறக்கமின்மையை  தடுக்கிறது .   ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டால் போதும் . ஜாதிக்காய் சாப்பிடுவதினால்  மனஅழுத்தத்தை  போக்கும். காம உணர்வை தூண்டும் . ஆண்மை குறைவை போக்கும் . நரம்பு தளர்ச்சியை போக்கும் . விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை...

Tuesday, 10 April 2012

இரத்த சோகையை குணமாக்கும் பீட் ரூட்

     பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன .இதில் வைட்டமின் சி ,பொட்டசியம் ,போலாசின் ,பீட்ட கரோட்டின் ,மாவுசத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளன .     பெண்கள் அதிகம் பாதிக்கபடுவது இரத்த சோகையினால்,இதனை தினம் பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் குணப்படுத்தலாம் . பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்  இரத்த சோகை நோய்    பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாறுடன் தோய்த்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகமாகும் .  பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது . இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகபடுத்தி இரத்த சோகை நோய் வராமால் தடுக்கிறது . உடல் சோர்வு அடைவதையும் தடுக்கிறது . இதில் உள்ள வைட்டமின் சி உணவில் இரும்பு சத்தை உறிச்ச  உதவுகிறது . நமது உடலில் ஆக்சிஜன் உறிச்சும் சத்தியை அதிப்படுத்துகிறது....

என்றும் இளமை உங்கள் கையில்

உணவு பழக்கத்தின் மூலம் இளமையை தக்க வைத்து கொள்ளலாம்  என்கிறார்   பிங்க் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஊட்ட சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன் . மூன்று வேலை சாப்பாடு. இதனுடன் இடையிடையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் . சுண்டல் ,ஓட்ஸ் ,சாலட் ,ஜூஸ் ,மோர் போன்றவை சாப்பிடலாம் .இதனால் உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும் . தேவைப்படும் கலோரியின் அளவு ஒருவர்க்குஒருவர்  மாறுபடும் ,ஆண்களுக்கு சராசரியாக தேவைப்படும் கலோரி 2425 , பெண்களுக்கு 1875 கலோரி . காலையில் சாப்பிடமால் இருக்க கூடாது .காலையில் மட்டும் வயிறு நிறைய சாப்பிடலாம் . மதியம்  மற்றும் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும் .மதியும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் வரும் ,இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால்  தூக்கம் கெடும் . நாம் உண்ணும் உணவு சரிவிகத உணவாக இருக்க வேண்டும் .கர்போஹைட்ரடே 50 %,புரதம் 30 %,கொழுப்பு 15 % மற்றும்...

Monday, 9 April 2012

பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை

பொதுவாக சுகபிரசவம் அல்லது சிசேரியனில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும் . இதை ஈடு செய்ய வேண்டும் . அதற்க்கு பிரசவத்திற்கு பின்னும் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும. கீரைகள் ,பேரிச்சபழம் ,கேழ்வரகு ,கம்பு ,கறிவேப்பில்லை பொடி,போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . பிரசவத்திற்கு பின் உடலை நன்கு பராமரிக்க வேண்டும் . குழந்தைக்கு தாய் பால் மட்டும் உணவு என்பதால் , தாய்மார்கள் தங்கள் உணவுகளில் தனி கவனும் செலுத்த வேண்டும் .இதனால்  குழந்தையும்  நல்ல வளர்ச்சியுடன் இருக்கும் . கொழுப்பு  சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் . உணவில் புரதசத்து ,நார்சத்து ,இரும்பு சத்து ,  மற்றும் கால்சியம் சத்து  இருக்க வேண்டும் . குழந்தைக்கு பால் கொடுப்பதால்  அதிகமாக உணவில் புரதம் மற்றும்...

Friday, 6 April 2012

அளவான பகல் குட்டி தூக்கம் நல்லதா ?

பகலில் தூங்கினாலே உடல் குண்டாகி விடும் என்று பகலில் தூங்காமல் இருப்பவருக்கு ஒரு நற் செய்தி .பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும் என்பது தவறான கருத்து .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவுகள் . இரவில் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடலுக்கு நல்லது . நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகதான்  அமைக்க பட்டுள்ளது    .காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்வதால் உடலும் மனமும் சோர்வடைகிறது . அந்த நேரத்தில் சிறிது நேரம் குட்டி தூக்கம்  நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற வைக்கிறது . கலிபோர்னிய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது  என்னவென்றால்  பகலில் போடும் குட்டி தூக்கம் மூளையின் செயல்  திறன் அதிகரித்து அறிவு திறன் வளர்கிறது என்கிறது . பகல் நேரத்தில் தூங்குவது இதயத்திற்கும்...

மாதவிடாய் சரியாக வருவதற்கு செம்பருத்தி பூ

பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கு , 4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ளவேண்டும் . இதை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம் . செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி , ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும் . இருமல் தீர  செம்பருத்தி பூ இதழ்கள் 15 எடுத்து கொள்ள வேண்டும் .அதனுடன் ஆடாதோடை இலை மூலிகை தளிர் இலைகள் மூன்றை சேர்த்து நசுக்கி , 2 தம்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் 1 /2  தேக்கரண்டி தேன் கலந்து காலை , மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் இருமல் தீரும் . தலையில் பேன்கள் குறைய  செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலை பேன்கள் குறையும் . இதயம் பலம் பெற  செம்பருத்தி பூவை பசுமையாகவே  அல்லது உலர வைத்து...

Tuesday, 3 April 2012

கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை  சமாளிப்பது எப்படி ?       கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு  நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால் .இதனால் சிறுநீர் வெளியேறும்  அளவு குறைகிறது .இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது .இதனால் எரிச்சல் ,வலி ,மற்றும் கடுப்பும் ஏற்படுகிறது .       வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது .      சிறுநீரக பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு  அதிகம் ஏற்படும் .     சிறுநீரக பாதையில் ஈகோலை  என்னும்  கிருமியால் தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது .இது வெயில் காலங்களில் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது .    வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவதால் ...

அளவான கத்தரிக்காய் அருமையான மருந்து

    கத்தரிக்காய் என்றாலே நாம் நினைப்பது கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ,கரப்பான் என்றுதான்  ஆனால் கத்தரிக்காயை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு வலிமை தரும் சிறந்த மருந்தாகும் .    கத்தரிக்காய் எளிதில் கிடைக்க கூடியது .இது வெள்ளை ,ஊதா மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது .   கத்தரிக்காய் நீர் சத்து நிறைந்தது . இதில் வைட்டமின் ஏ ,பி 1 ,பி 2 ,புரதம் ,கார்போஹைட்ரடே , இரும்புசத்து ,கால்சியம்,  மற்றும் சோடியம் , பொட்டசியம் உள்ளன .   இதில் உள்ள விட்டமின்கள் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.   கத்தரிக்காயுடன்  தக்காளியும்  சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால்  பசியையும் தூண்டி ,பசியின்மையை அகற்றுகிறது .   ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கற்களையும் கரைக்கிறது . இது மலேரியாவால் ஏற்படும் மண்ணீரல் வீக்கத்தையும் ...

Monday, 2 April 2012

 கத்தரிக்காயில்  உள்ள சத்துக்களின் அளவு கால்சியம்     ----- 525  mg இரும்புசத்து  -----  6 mg கார்போஹைட்ரடே ---- 17 .8 g நார்சத்து  ---- 4 .9 புரதம்  ---- 8 g சோடியம்  ---- 62 mg பொட்டசியம்  --- 618 mg   மற்றும் வைட்டமின் பி 1 ,பி 2  மற்றும் ஏ , பாஸ்பரஸ்  சத்துகளும் உள்ளன .   ...

வாய் புண் குணமாக வேண்டுமா ?

  வாய் புண்கள் பல காரணங்களால் ஏற்படுகிறது ,இதில் முக்கியமாக ஜீரண கோளாறு,மன அழுத்தம் ,உடல் சூடு ஆகியவற்றால் வாய் புண் ஏற்படுகிறது .வாய் புண்களால் சாப்பிடுவதும் ,பேசுவதும் கூட கஷ்டமாகிவிடுகிறது.இதிலிருந்து மிக எளிதாக பாதுகாத்து கொள்ளலாம்  மற்றும் குனபடுத்தியும் விடலாம் பாட்டி வைத்தியத்தில் . வாய்  புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம்.இது வாய் புண்  சீக்கிரம் குணமாக உதவுகிறது . மீன் ,இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .இது  உடலில் அமில தன்மையை  அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண்  குணப்படுத்துவதும் தாமதமாகிவிடுகிறது . தினமும்  காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும்...

Sunday, 1 April 2012

கோடையில் எந்த உணவுகள் சாப்பிடலாம் ?

கோடையில் எந்த உணவுகள் சாப்பிடலாம் ? கோடை காலம் வந்தாலே அதிலிருந்து நாம் எப்படி நம்மை காத்து கொள்வது என்பதே பெரும் கவலையாக அமைந்து விடுகிறது . நாம் எவலேதான் தண்ணீர் குடித்தாலும்  உடலின் நீர் சத்தை சமநிலையில் வைத்து கொள்ளமுடிவதில்லை .வெறும் தண்ணீர் மட்டும் இந்த பணியை செயிது விட முடியாது . மனித உடலில் 60 விழுக்காடு தண்ணீர் சத்து உள்ளது . உடலில் தண்ணீர் சத்து குறையும் போது பல நோயைகள் ஏற்படுகிறது .இதுலிருந்து நம்மை காத்துக்கொள்ள .தினமும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொள்ள வேண்டும் . பழங்கள் மற்றும் காய்கறிகள்  நீர் சத்தை உடலுக்கு தருவது மட்டுமில்லமால்,  உடலின் வெப்ப நிலையும்  சீராக வைக்கிறது .குளிர்ச்சியும் தருகிறது  மற்றும் மினரல் ,நோய் எதிர்ப்பு சக்தி , விட்டமின்களை தருகிறது .  பழங்கள்...

தெரியுமா உங்களுக்கு கீரைகளின் சத்தும் அதன் பயனும் ?

சிறுகீரை   இரும்பு சத்து  ---  77 .6 mg    புரத சத்து       ---  2 .9 gm    கொழுப்பு சத்து  --- 0 .4 gm     தாது உப்பு      ---  2 .1 gm     வைட்டமின்    --- ஏ ,பி,சி குணமாகும் நோய்          கண் நோய்          பித்தம்  பசலைக்கீரை   இரும்பு சத்து ---- 58 .2    புரத சத்து   ---- 1 .7  கொழுப்பு சத்து --- 0 .4    தாது உப்பு   ----1 .8  வைட்டமின்    ---- ஏ ,பி,சி   குணமாகும் நோய்   கண் நோய்  ...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes